Posts

Showing posts from April, 2022

மரியுபோல் இரும்பு ஆலையிலிருந்து மக்களை வெளியேற்ற மத்தியஸ்தம்

Image
விரிவாக படிக்க >>

"படிக்காததால் அரசியல்வாதி ஆகிவிட்டோம்" - அமைச்சர் பேச்சால் மதுரை மருத்துவக் கல்லூரி விழாவில் சிரிப்பலை

Image
"படிக்காததால் அரசியல்வாதி ஆகிவிட்டோம்" - அமைச்சர் பேச்சால் மதுரை மருத்துவக் கல்லூரி விழாவில் சிரிப்பலை | We became politicians because we did not study: Minister Moorthy - hindutamil.in விரிவாக படிக்க >>

வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் 710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

Image
சென்னை: வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு 710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. ஏப்.26-ல் வல்லூர் அனல்மின் நிலைய 1-வது அழகில் தொழிநுட்ப கோளாறால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வடசென்னை அனல்மின் நிலையங்களில் கொதிகலன் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. Tags: வடசென்னை வல்லூர் அனல்மின் விரிவாக படிக்க >>

பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்.

Image
பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார். பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் வறுமையின் கொடூரத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. Kanmani P Chennai, First Published Apr 29, 2022, 5:46 PM IST அன்னூர் தெலுங்குபாளையத்தை சார்ந்த ரங்கம்மாள் பாட்டி எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். வடிவேலுவின் பிரபல காமெடிகளில்  ஒன்றான "ந்தா அந்த நாயைக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ" என்று சொல்லும் ரங்கம்மா பாட்டி நடிப்பின் மூலம் பாராட்டுப் பெற்றவர். தள்ளாத வயதிலும் டைலாக்கை மறக்காமல் பேசும்திறன் கொண்டவர் ரெங்கம்மா பாட்டி.  500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் தோன்றியுள்ளார். மிக வயது முதிர்ந்த இவருக்கு போதுமான  பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த 2018 -ம் ஆண்டு  மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று பிழைப்பை நடத்தி வந்த இவரை கடந்த யூட்யூப்பர் போட்ட பதிவை அடுத்து   நடிகர் சங்கம் உதவி தொகையாக ரூ. 5000 த

உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நீதிமன்றம் நிராகரிப்பு

Image
உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நீதிமன்றம் நிராகரிப்பு | election case against Udayanidhi Rejected - hindutamil.in விரிவாக படிக்க >>

நான் ஒரு உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு வரவில்லை - இயக்குநர் பாரதிராஜா

Image
தான் ஒரு உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம், இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை ரோஜாவுக்கு தமிழ்த் திரையுலகினர் சார்பாக மே 7-ம் தேதி கலைவாணர் அரங்கில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணாசாலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா , இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி , தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இசையமைப்பாளர் தினா, நடிகர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். அப்போது பேசிய பாரதிராஜா, ரோஜா என்னிடம் முதன் முறை அறிமுகம்... விரிவாக படிக்க >>

கொரோனா 4ம் அலை தொடங்கிவிட்டதா; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்

Image
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அனைவரையும் கவலையடைய செய்துள்ளது. இதனால் இந்த கொரோனா ஆபத்து இன்னும் தீரவில்லை என்றும், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுடன் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிந்துயுள்ளார். இதற்கிடையில், ஒரு கணக்கெடுப்பு அறிக்கை வெளிவந்துள்ளது, அதன்படி கொரோனாவின் நான்காவது குறித்து நிபுணர்கள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு சர்வேயில் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியில் சர்வதேச விமானங்களும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் டெல்லி-என்சிஆரில் கோவிட் தொற்று தொடர்ந்து... விரிவாக படிக்க >>

1 நிமிடத்தில் குதிங்கால்வலி குறைய இதை செய்யுங்கள்! உடனடி தீர்வு..

Image
விரிவாக படிக்க >>

ஆறு கிரகங்கள் நேர் கோட்டில் அணிவகுப்பு... யாருக்கு ஆபத்து - ஜோதிடர்கள் சொல்வதென்ன?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Wednesday, April 27, 2022, 16:45 [IST] சென்னை: நவ கிரகங்கள் இன்றைய சூழ்நிலையில் வரிசையாக அமைந்துள்ளது.இதில் ராகு கேது நிழல் கிரகங்கள். பிற ஏழு கிரகங்களில் சில இணைந்தும்... விரிவாக படிக்க >>

அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... படம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

Image
அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு... படம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? 237 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அவதார். ரீ ரிலீசிற்காக 9 மில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் அதுவே பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 2.847 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இந்த படம் 2010 ம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் அதிகபட்சம் 9 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். இந்த படத்தை 20th Century Studios தயாரித்துள்ளது. 2014 ம் ஆண்டே அவதார் 2 படத்தை எடுக்க திட்டமிட்டார் ஜேம்ஸ் கேரூன். ஆனால் 2017 ல் தான் இந்த படத்தை துவக்கினார். அவதார் 2 படத்துடன் சேர்ந்து அவதார் 3 படத்தையும் இயக்கி உள்ளார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் பணிகள்

உலகிற்கு அடுத்து ஆபத்து - சீனாவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்!

Image
உலகிற்கு அடுத்து ஆபத்து - சீனாவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்! சீனாவில் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகளுடன் 4 வயது சிறுவனுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின், ஹெனான் மாகாணத்தில், 4 வயது சிறுவனுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவி இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. இது தொடர்பாக சீனாவின் சுகாதார ஆணைய அதிகாரிகள் தெரிவித்தாவது: ‘எச் 3 என் 8’ வைரஸ் மாறுபாடு பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எதுவும் பதிவாகவில்லை. ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது. எச்3 என்8 பறவைக் காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி போடாதவர்கள

அந்த மாதிரி என்னால் நடிக்க முடியாது : கீர்த்தி சுரேஷ்

Image
தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் அதன் பின் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த ரஜினி முருகன் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நாயகியானார். விக்ரம், தனுஷ் , விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழில் டாப் நாயகியாக வலம் வருகின்றார். விரிவாக படிக்க >>

27.04.2022 | இன்றைய ராசி பலன் | Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan|

Image
27.04.2022 | இன்றைய ராசி பலன் | Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan|

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு

Image
விரிவாக படிக்க >>

தொழிலதிபர் கொலை... 100 பவுன் நகை கொள்ளை... பரபரப்பில் புதுக்கோட்டை

Image
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம் . இவரது மனைவி ஆயிஷா பேபி . நிஜாம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஆப்டிகல்ஸ் கடையையும் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் இரு மகன்கள் உள்ளனர். மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார், மகன்கள் வெளியூரில் உள்ள தந்தையின் கடைகளை நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகேயுள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வந்த முகமது நிஜாம் தனது வீட்டுக்கு எதிரே நின்றுகொண்டு செல்போனில் பேசுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது,... விரிவாக படிக்க >>

மீண்டும் ஒளிபரப்பை தொடங்கிய விஜய் டிவி-யின் வைதேகி காத்திருந்தாள் தொடர்!

Image
மீண்டும் ஒளிபரப்பை தொடங்கிய விஜய் டிவி-யின் வைதேகி காத்திருந்தாள் தொடர்! விஜய் டிவி-யில் பாதியில் நிறுத்தப்பட்ட வைதேகி காத்திருந்தாள் சீரியல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, மக்களின் மனதில் நிரந்தரமாக நிற்கும். சீரியல்களைப் பொறுத்தவரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாச கதைகளத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. வரவேற்பைப் பெறாத சீரியல்களின் ஒளிபரப்பை நிறுத்தவும் சேனல் நிர்வாகம் தயங்கியதில்லை. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி-யில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற சீரியல் தனது ஒளிபரப்பை தொடங்கியது. இதில் பிரஜின் கதாநாயகனாகவும், சரண்யா கதாநாயகியாகவும் நடித்தனர். சீரியல் தொடங்கி சில வாரத்திலேயே வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து திடீரென விலகினார் பிரஜின். சினிமா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் சீரியலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்பே கமிட்டான படங்கள் என்றாலும் சீரியலையும், சினிமாவையும் பேலன்ஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையில் சீரியலில் ந

பயணிகள் கவனிக்கவும் பிரச்னை முடிந்தது - சூர்யா பாலகுமாரன்!

Image
பயணிகள் கவனிக்கவும் பிரச்னை முடிந்தது - சூர்யா பாலகுமாரன்! பயணிகள் கவனிக்கவும் டைட்டில் சர்ச்சை முடிவுக்கு வந்திருப்பதாக மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலக்குமாரன் தெரிவித்துள்ளார். சக்திவேல் இயக்கத்தில் விதார்த், லட்சுமிபிரியா சந்திரமவுலி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பயணிகள் கவனிக்கவும்’. ஏப்ரல் 29-ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலையில், இந்தப் படத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அதில், “பயணிகள் கவனிக்கவும் என்பது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு மிகச்சிறந்த புத்தகம். It is easily one of his best. Airport கதைக்களம். விருது வாங்கிய புத்தகம். அப்பாவின் உழைப்பு, ஒவ்வொரு நாளும் விமான நிலையம் சென்று அங்குள்ளவர்களிடம் பேசி பழகி உருவாக்கிய படைப்பு. இதைப் படமாக்க வேண்டும்மென்பது எனது கனவு. அப்பா பாலகுமாரன் எழுதிய அனைத்து படைப்புகளின் சம்மந்தமான காப்பிரைட்ஸ், சட்டப்படி என்னுடைய பொறுப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளேன். அது நாளிதழிலும் செய்தியாக வந்தது. என்னுடைய சுய நினைவவுக்குத் தெரிந்து இந்த டைட

பழுதான தனியார் கல்லூரி பேருந்தை மாணவர்களை வைத்தே தள்ளிச் சென்ற சம்பவம்... வீடியோ வைரலானதால் பரபரப்பு

Image
பழுதான தனியார் கல்லூரி பேருந்தை மாணவர்களை வைத்தே தள்ளிச் சென்ற சம்பவம்... வீடியோ வைரலானதால் பரபரப்பு கிருஷ்ணகிரி அருகே பழுதான தனியார் கல்லூரி பேருந்தை மாணவர்களை வைத்தே தள்ளி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மிட்டப்பள்ளி என்ற பகுதியில் பி.எஸ்.வி என்ற தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி,திருப்பத்தூர்,ராணிபேட்டை,வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவினர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எளிதாக சென்று வர கல்லூரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை இந்த கல்லூரியின் பேருந்து காவேரிப்பட்டணம் பகுதியிலிருந்து கல்லூரிக்கு மாணவர்களை அழைத்து சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரி செல்லும் வழியில் திம்மாபுரம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பேருந்து பழுதாகி திடீரென நின்று விட்டது. ALSO

நடிகர் விமல் மீது அடுத்தடுத்து குவியும் பணமோசடி புகார்கள்...இப்போ யார் தெரியுமா?

Image
நடிகர் விமல் மீது அடுத்தடுத்து குவியும் பணமோசடி புகார்கள்...இப்போ யார் தெரியுமா? நடிகர் விமல், ரூ.5 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு மன்னர் வகையறா படத்தை தயாரித்து விட்டு, அந்த பணத்தை திருப்பி தராமல் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார் என கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த விமல், கோபி மற்றும் சிங்கார வேலன் இருவரும் திட்டமிட்டு சதி செய்து வருவதாக கூறினார். இந்நிலையில் தயாரிப்பாளர் சிங்கார வேலனும், நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்தார். அதில், ரூ.1.5 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் விமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் லிங்கா, விஜய் சேதுபதியின் புறம்போக்கு உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங்களை பெறுவதற்காக 2016 ம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார். அந்த சமயத்தில் விமலின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து, பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum - hindutamil.in