கொரோனா 4ம் அலை தொடங்கிவிட்டதா; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்



இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அனைவரையும் கவலையடைய செய்துள்ளது. இதனால் இந்த கொரோனா ஆபத்து இன்னும் தீரவில்லை என்றும், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுடன் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிந்துயுள்ளார். இதற்கிடையில், ஒரு கணக்கெடுப்பு அறிக்கை வெளிவந்துள்ளது, அதன்படி கொரோனாவின் நான்காவது குறித்து நிபுணர்கள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு சர்வேயில் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியில் சர்வதேச விமானங்களும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் டெல்லி-என்சிஆரில் கோவிட் தொற்று தொடர்ந்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog