நான் ஒரு உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு வரவில்லை - இயக்குநர் பாரதிராஜா



தான் ஒரு உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம், இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை ரோஜாவுக்கு தமிழ்த் திரையுலகினர் சார்பாக மே 7-ம் தேதி கலைவாணர் அரங்கில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணாசாலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா , இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி , தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இசையமைப்பாளர் தினா, நடிகர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பாரதிராஜா, ரோஜா என்னிடம் முதன் முறை அறிமுகம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog