Posts

Showing posts from March, 2022

கால் வலி இருந்தா இதை செய்து பாருங்க ஆச்சரியப்படுவீர்கள் !

Image
விரிவாக படிக்க >>

நீட்தேர்வுக்கு தயாராகும் அரசு மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ்

Image
சென்னை: நீட்தேர்வுக்கு தயாராகும் அரசு மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதே நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெரும் வரை ஓயவும் மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். Tags: நீட்தேர்வு அரசு மாணவர்கள் ஹைடெக் லேப் பயிற்சி விரிவாக படிக்க >>

விலை குறைவா இருக்கும் போதே செய்து வைங்க 6 மாதம் ஆனாலும் கேட்டு போகாது !

Image
விரிவாக படிக்க >>

ஒல்லியா இருப்பவர்கள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும் வேகமாஎடை அதிகரிப்பது !

Image
விரிவாக படிக்க >>

லஞ்ச அதிகாரிக்கு இடமாற்றம் தான் தண்டனையா? ஆவேசமான அமைச்சர் ராஜகண்ணப்பன்.. கேமரா மீது “அட்டாக்”

Image
அமைச்சர் ராஜகண்ணப்பன் அலுவலகத்தில் உள்ள 30 உதவியாளர்களிடம் இருந்து கணகாணிப்பாளர் பதவி உயர்வுக்காக 5 லட்சம் பெறுவதாக புகார் எழுந்த நிலையில் சோதனையில் கணக்கில் வராத 35 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

Redmi Note 11 Vs Note 10 Comparison & SpeedTest I(SD 680 Vs SD 678) Redmi Note 11 Unboxing

Image
Redmi Note 11 Vs Note 10 Comparison & SpeedTest I(SD 680 Vs SD 678) Redmi Note 11 Unboxing

நல்லதே நடக்கும்

Image
விரிவாக படிக்க >>

உக்ரைன் தலைநகரை விட்டு படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா கூறுவது...

Image
உக்ரைன் தலைநகரை விட்டு படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை. கிழக்கு உக்ரைனில் தனது தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரிக்க ரஷ்யா படைகளை ஒருங்கிணைக்கிறது. - உக்ரைன் ஆயுதப்படை குற்றச்சாட்டு

\"இந்த Pain-லாம் முன்னாடியே அனுபவிச்சிருக்கேன்..\" Aishwarya Rajinikanth | Musafir

Image
\"இந்த Pain-லாம் முன்னாடியே அனுபவிச்சிருக்கேன்..\" Aishwarya Rajinikanth | Musafir

பஞ்சாப் அரசு அதிகாரிகளை பிணை கைதிகள் பிடித்த விவசாயிகள்.. நள்ளிரவு வரை நீடித்த திக்திக் சம்பவம்!

Image
Chandigarh oi-Vigneshkumar By Vigneshkumar Published: Tuesday, March 29, 2022, 18:02 [IST] சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பயிர் சேதம் தொடர்பான விஷயத்தில் அரசு அதிகாரிகளை விவசாயி பிணைக் கைதி பிணைக் கைதிகளாக வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு கடந்த 2020இல் 3 புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தன. இருப்பினும், இந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் சுமார் ஓராண்டாகத் தொடர்ந்த நிலையில், அதன் பின்னரே விவசாய சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இருந்த போதிலும், பஞ்சாப்,... விரிவாக படிக்க >>

திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்!

Image
திமுகவிற்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்- அண்ணாமலை சவால்! திமுக அரசுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் 5000 கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட உள்ளதாக செய்தி வந்துள்ளது. தனி விமானத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், உதவியாளர்கள் வின்சென்ட், விஜய் மற்றும் குடும்ப ஆடிட்டர்கள் துபாய்  சென்றுள்ளனர். 5000 கோடி என்பது என்ன மர்மம்? தொடர்ச்சியாக முதல்வர் குடும்பத்தினர் ஏன் துபாய் செல்கிறார்கள் ?துபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் நிதியா அல்லது கோபாலபுரதிற்கு வர போகும் நிதியா ? நான் பேசிய அனைத்து விஷயங்களை ஆதார பூர்வமாக சந்தித்து இருக்கிறேன். நான் அதிமுக உறுப்பினர்கள் தூண்டு கோளால் பேசுவது போன்ற அவதூறை பரப்புகிறார்கள். நான் அடுத்த 6 மணி நேரம் பாஜக அலுவலகத்தில் தான் இருப்பேன்.முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். நீங்கள் என்னை இன்று கைது செய்யவில்லை என்றால் மக்களிடம் மாட்டி கொள்ள போகிறீர்கள்.

காட்டு யானை சுட்டுக்‍கொல்லப்பட்ட சம்பவத்தில்...

Image
காட்டு யானை சுட்டுக்‍கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

அதிர்ச்சி..! உக்ரைன் போரில் இதுவரை 12 பத்திரிக்கையாளர் பலி..! ஊடகவியலாளருக்கு எதிராக சட்ட விரோத செயல்..

Image
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியதில் இருந்து, இதுவரை பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக 148 சட்ட விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் மொத்தமாக இதுவரை 12 பத்திரிக்கையாளர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.   Thanalakshmi V Ukraine, First Published Mar 28, 2022, 6:57 PM IST கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது ரஷ்யா படை. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், கெர்சன்,சுமி, லீவ் உள்ளிட்ட நகரிங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்... விரிவாக படிக்க >>

RCB: ஆரம்பமே இப்படியா? கோலியை ஒதுக்கிய டூ பிளஸி...மோதலா? ரசிகர்கள் கடும் அதிருப்தி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனில் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆர்சிபி கேப்டன் டூ பிளஸி , பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் இருவரும் ஐபிஎல் கேப்டன்ஸிக்கு புதியவர்கள் என்பதால், இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. டூ பிளஸி அதிரடி: இந்நிலையில், முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓபனர்களாக டூ பிளஸி, விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சீசனில் கோலி ஓபனராகத்தான் இருந்தார். மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோதுகூட,... விரிவாக படிக்க >>

குறைந்த கிரெடிட் ஸ்கோரில் சிறப்பான முறையில் இந்த 4 லோன்களை நீங்கள் பெறலாம்..

Image
கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு தனிநபரின் கடன் தகுதியை தீர்மானிக்க கூடிய ஒன்றாகும். இது கடன் வழங்குபவர் பயன்படுத்தும் முக்கியமான அளவீடுகளில் முதன்மையானதாகும். உங்களின் கிரெடிட் ஸ்கோரானது 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், அது நல்ல கிரெடிட் ஸ்கோராகக் கருதப்படும். எனவே இதன் மூலம் ஒருவர் விரைவாக கடனைப் பெற்று கொள்ளலாம். தொழில்துறை தரவுகளின்படி, கிரெடிட் கார்டுகள், கார் கடன்கள், அடமானங்கள் மற்றும் நிதி சார்ந்த மற்ற வகை லோன்களுக்கு விண்ணப்பிக்கும் போது, 10-இல் 6 லோன்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணமாக கிரெடிட் ஸ்கோர் பார்க்கப்படுகிறது. Faircent.com என்கிற தளத்தின் நிறுவனர் ரஜத் காந்தி அவர்களின் இது குறித்து கேட்டபோது சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். “நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது என்பது எளிதானது... விரிவாக படிக்க >>

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் வெளியிடும் பூ சாண்டி வரான்…

Image
March 26, 2022 by admin ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள  இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.... விரிவாக படிக்க >>

ஒரு வயது குழந்தைக்கு மதுவுடன் சோறு ஊட்டி கொன்ற படு பாதகி...! ஐந்து காதல் அம்மணி கைது

Image
ஒரு வயது குழந்தைக்கு மதுவுடன் சோறு ஊட்டி கொன்ற படு பாதகி...! ஐந்து காதல் அம்மணி கைது இன்ஸ்டாகிராம் காதலர்களுடன் ஊர் சுற்றுவதற்கு இடையூறாக இருந்ததாக, தனது ஒரு வயது ஆண்குழந்தைக்கு உணவுடன் மது ஊற்றி கொடுத்து கொலை செய்த கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Image
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் கொடைக்கானலில் 8 செ.மீ., ராஜபாளையம், பிளவக்கல் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் அரைமணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் காணப்பட்டது. திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் பிற்பகலில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்று வீசியது. பின்னர் அரை மண

17 வயது மாணவனுடன் பழக்கம்... இறுதியில் தஞ்சாவூர் கோயிலில் திருமணம் - ஆசிரியை போக்சோவில் கைது!

Image
17 வயது மாணவனுடன் பழக்கம்... இறுதியில் தஞ்சாவூர் கோயிலில் திருமணம் - ஆசிரியை போக்சோவில் கைது! திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அவர். மார்ச் 5-ம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் விளையாடச் செல்வதாகக் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் மகனைத் தேடி அலைந்துள்ளனர். எங்கும் அவர் கிடைக்காமல் போக மகனைக் காணவில்லை என துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, துறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். முதற்கட்ட விசாரணையிலேயே மாணவன் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த சர்மிளா (26) என்பரும் அதேநாளில் மாயமாகியது போலீஸாருக்குத் தெரியவந்தது. விகடனின் அதிரடி ஆஃபர்! 1 வருட டிஜிட்டல் சந்தா₹899 மட்டுமே! மேலும் 1 மாத சந்தா இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க... Get Offer அதையடுத்து காணாமல் போன மாணவருடன், ஆசிரியை சர்மிளாவும் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்தவகையில், ஆசிரியை சர்மிளாவின் ச

மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Image
மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஓய்வு காலத்தில் மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் சூப்பரனான பாதுகாப்பான பென்சன் திட்டம் பற்றி தான் பார்க்க போகிறோம்.  பென்சன் என்பது கண்டிப்பாக முதுமை காலத்தில் தேவைப்படும் ஒன்று. தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பென்சன் கிடைக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆனாலும் தங்கள் ஓய்வு காலத்தில் நிலையான வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திட்டத்தை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை இது உறுதி செய்யும். தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டத்தில் மாதம் எப்படி ரூ. 50,000க்கு மேல் பென்சன் பெறுவது என்பது குறித்து தான் பார்க்க போகிறோம்.இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் 2004ல் தொடங்கப்பட்டது. Disney plus hotstar சேவையை இலவசமாக வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! இதில் 2 வகையான திட்டங்கள் உள்ளன. அடுக்கு-1 (ஓய்வூதியக் கணக்கு, ) மற்றும் அடுக்கு-2 (தன்னார்வக் கணக்கு). பென்சன் பெற விருப்பம் உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து இந்த திட்டத்தில் இணையலாம். உங்களின் 65 வயது வரை இந்த தி

ஆம்பூர்: மார்பிங் போட்டோ; திருமணமான பெண்ணிடம் பணம் பறிப்பு! - 3 இளைஞர்கள் சிறையிலடைப்பு

Image
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலருக்கு சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது, அந்தப் பெண்ணுக்கு ரெட்டித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த சதாம் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அருகருகே நின்று செல்ஃபி எடுத்துகொண்டுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணை வெவ்வேறு கோணத்திலும் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார் சதாம். இந்த நிலையில், சமீபத்தில் அந்தப் பெண்ணுக்குப் போன் செய்த சதாம் தனக்கு அவசரமாகப் பணம் தேவை எனக் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனக்கூறிய பெண்ணை மிரட்டியுள்ளார்.... விரிவாக படிக்க >>

பதில் சொல்லுங்க கண்ணம்மா.. 🤨 | Barathi Kannamma | 24th March 2022

Image
பதில் சொல்லுங்க கண்ணம்மா.. 🤨 | Barathi Kannamma | 24th March 2022

நம்ம கோபி uncle-அ இது.. 😀 | Baakiyalakshmi | 24th March 2022

Image
நம்ம கோபி uncle-அ இது.. 😀 | Baakiyalakshmi | 24th March 2022

தேனாம்பேட்டையில் முதியவரை மோதிய சிம்பு கார் : Simbu Car hits old man in Chennai |Leaked CCTV Footage

Image
தேனாம்பேட்டையில் முதியவரை மோதிய சிம்பு கார் : Simbu Car hits old man in Chennai |Leaked CCTV Footage