பஞ்சாப் அரசு அதிகாரிகளை பிணை கைதிகள் பிடித்த விவசாயிகள்.. நள்ளிரவு வரை நீடித்த திக்திக் சம்பவம்!



Chandigarh

oi-Vigneshkumar

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பயிர் சேதம் தொடர்பான விஷயத்தில் அரசு அதிகாரிகளை விவசாயி பிணைக் கைதி பிணைக் கைதிகளாக வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு கடந்த 2020இல் 3 புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தன. இருப்பினும், இந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் சுமார் ஓராண்டாகத் தொடர்ந்த நிலையில், அதன் பின்னரே விவசாய சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இருந்த போதிலும், பஞ்சாப்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog