Posts

திடீர் திடீர்ன்னு எரியுதாம், வெடிக்குதாம்.. மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் ஓலா! பரபர அறிவிப்பு

Image
Bangalore oi-Nantha Kumar R By Nantha Kumar R Published: Sunday, April 24, 2022, 16:27 [IST] பெங்களூர்: சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ஓலா நிறுவனம் சார்பில் 1441 மின்சார பைக்குகள் திரும்ப பெறப்பபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மின்சார பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிகின்றன. இதில் பலி ஏற்பட்டுள்ளதோடு சிலர் தீக்காயமடைந்துள்ளனர். இதனால் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் மின்சார வாகனங்கள் தீப்பற்றி... விரிவாக படிக்க >>

குன்றத்தூர் முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

Image
சென்னை: குன்றதூர் முருகன் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, சில மாதங்களுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள் வசதிக்காக கோயிலை சுற்றிலும் 5 இடங்களில் தண்ணீர் தொட்டிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில்... விரிவாக படிக்க >>

sbi card : வாடிக்கையாளர்கள் அவசியம் இந்த தகவலை தெரிஞ்சு வச்சிக்கோங்க!

Image
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களிடம் எஸ்பிஐ டெபிட் கார்டு உள்ளதா? அப்படியென்றால், டெபிட் கார்டுகளை ஃபோன் கால் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாக பிளாக் செய்து கொள்வதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வழங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கார்டு பிளாக் செய்ய வேண்டிய தேவை ஏன் ஏற்படப் போகிறது என்ற கேள்வி எழுகிறதா? ஒருவேளை உங்களது டெபிட் கார்டை நீங்கள் தொலைத்து விட்டாலோ அல்லது யாரேனும் அதை உங்களிடம் இருந்து திருடி விட்டாலோ, அதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த டெபிட் கார்டை பிளாக் செய்வதன் மூலமாக அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கி விட முடியும். STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி..... விரிவாக படிக்க >>

இப்படி சிரிச்சே ஆள மயக்கிப்புட்ட!..புடவையில் மனசை அள்ளிய கேப்ரியல்லா…

Image
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார். அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர்... விரிவாக படிக்க >>

IPL 2022 | கேட்ச்களை நழுவவிட்ட சிஎஸ்கே வீரர்கள்; 2 வாய்ப்புகளை தவறவிட்ட ஜடேஜா

Image
விரிவாக படிக்க >>

400 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி: வைரல் புகைப்படம்

Image
400 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி: வைரல் புகைப்படம் பிரதமர் மோடி நேற்று 400 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதை அடுத்து அந்த நாணயத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நேற்று தலைநகர் டெல்லியில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ்பகதூர் நினைவாக 400 ரூபாய் நாணயம் மற்றும் தபால்தலையை வெளியிட்டார். இதனையடுத்து அவர் இந்த விழாவில் பேசிய போது, ‘நமது நாடு இன்று குரு தேஜ்பகதூர் அவர்களின் கொள்கையில்தான் முன்னேறி வருகிறது. அதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் குரு தேஜ்பகதூர் அவர்களின் 400 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு அவரது பாதங்களில் வணங்கிக்கொள்கிறேன். இந்த விழாவில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என்று கூறினார். மேலும் ஔரங்கசீப்பின் கொடுங்கோல் சிந்தனைக்கு முன் குரு தேக் பகதூர் ‘ஹிந்த் தி சதர்’ ஆகி பாறையாக நின்றார் என்றும், ஔரங்கசீப் பல தலைகளை துண்டித்தாலும் நம் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை என்பதற்கு இந்த செங்கோட்டையே சாட்சி என்றும், இந்தியா எந்த

ஆசிரியரை தாக்க முயற்சி: 6 மாணவர்கள் சஸ்பெண்ட்

Image
ஆசிரியரை தாக்க முயற்சி: 6 மாணவர்கள் சஸ்பெண்ட் Sorry, Readability was unable to parse this page for content.