Posts

உன்னோட அந்த ரெண்டுக்கும் நாங்க அடிமை…ஐஸ்வர்யா மேனனிடம் உருகும் ரசிகர்கள்..

Image
உன்னோட அந்த ரெண்டுக்கும் நாங்க அடிமை…ஐஸ்வர்யா மேனனிடம் உருகும் ரசிகர்கள்.. தமிழ் சினிமாவில் “தமிழ் படம் 2” மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன். ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார். இவரது கச்சிதமான “8” சைஸ் முன்னழகு மற்றும் தூக்கலான பின்னழகை ரசிகர்களுக்கு பிடித்த காரணத்தால், பெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது. ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என பதிவு செய்து வரும் இவர், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் இவர் ” தனது முன்னழகு மற்றும் கவர்ந்து இழுக்கும் கண்களை காட்டி” வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மேலும் சூடாக்கி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். மேலும், உன்னோட ரெண்டு கண்ணுக்கும் நாங்க அடிமை என அவரிடம் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செ

அல்லு அர்ஜுன் செயலை பாராட்டிய டாக்டர்.அன்புமணி ராமதாஸ்

Image
அல்லு அர்ஜுன் செயலை பாராட்டிய டாக்டர்.அன்புமணி ராமதாஸ் April 22, 2022 by admin தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வசூலை ஈட்டியது. அல்லு அர்ஜுனிடம், முன்னணி புகையிலை நிறுவனம் அவர்களது விளம்பர படத்தில் நடிக்க அழைத்துள்ளனர். அந்த விளம்பர படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு பல கோடி சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் மறுத்துவிட்டார். இந்நிலையில் அல்லு அர்ஜுனின் இந்த செயலை பாராட்டி பாமக இளைஞரணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் ப

பூஸ்டர் டோஸ் 60 வயதுக்கு குறைவான ஆனால் தகுதியுடையவர்களைத் தவிர்க்கிறது

Image
விரிவாக படிக்க >>

தொடர்ந்து தடுக்கப்படும் ஊராட்சி மன்ற பணிகள்: பொதுமக்கள் சாலை மறியல்

Image
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஊராட்சி பணிகளை தடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாகரல் ஊராட்சி பெண் தலைவராக இருப்பவர் மேத்தா ஞானவேல். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியடைந்த வீரராகவன், ஊராட்சி தலைவரின் பணிகளை செய்யவிடாமல் தடுப்பதுடன், 100 நாள் வேலை உள்பட பல்வேறு பணிகளை தடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக, மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று மாகரல் காவல்... விரிவாக படிக்க >>

"ஒரு ஈ கூட தப்பாது.. ஜாக்கிரதை!" பாய்ந்து வரும் அதிபர் புதின்! மரியுபோலை இழந்து நிற்கும் உக்ரைன்

Image
International oi-Vigneshkumar By Vigneshkumar Published: Thursday, April 21, 2022, 18:12 [IST] மாஸ்கோ: உக்ரைன் போர் பல வாரங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பிப். இறுதியில் உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உக்ரைன் நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது.

வேட்டை மன்னன் ட்ராப் ஆகவில்லை..ட்விஸ்ட் வைக்கும் பிரபலம்..!

Image
தான் இயக்கிய இரண்டே படங்களில் தமிழ் சினிமாவில் பரபரப்பான இயக்குனராக வலம் வர துவங்கினார் நெல்சன். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோயிலை படத்தின் மூலம் இயக்குனரான நெல்சன் தன் முதல் படத்திலேயே வெற்றி கண்டார். அதன் பின் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கினார். டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே விஜய்யை இயக்கும் மாபெரும் வாய்ப்பை நெல்சன் பெற்றார். அதன் பின் டாக்டர் படமும் வெளியாகி ஹிட்டடித்தது. KGF 2 படத்தை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்... ரசிகர்கள் ஆதரவு..! இதைத்தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான விரிவாக படிக்க >>

தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Image
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவி வருகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேவுர், குன்னத்தூர், கண்ணமங்கலம், களம்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல வந்தவாசி, செய்யார், போளூர் ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோணம், பார்வதிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரமாக மின் வெட்டு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். கடலூர் மாவட்டத்தில்... விரிவாக படிக்க >>