"ஒரு ஈ கூட தப்பாது.. ஜாக்கிரதை!" பாய்ந்து வரும் அதிபர் புதின்! மரியுபோலை இழந்து நிற்கும் உக்ரைன்
International
oi-Vigneshkumar
மாஸ்கோ: உக்ரைன் போர் பல வாரங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். இறுதியில் உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உக்ரைன் நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது.
Comments
Post a Comment