தொடர்ந்து தடுக்கப்படும் ஊராட்சி மன்ற பணிகள்: பொதுமக்கள் சாலை மறியல்



காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஊராட்சி பணிகளை தடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாகரல் ஊராட்சி பெண் தலைவராக இருப்பவர் மேத்தா ஞானவேல். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியடைந்த வீரராகவன், ஊராட்சி தலைவரின் பணிகளை செய்யவிடாமல் தடுப்பதுடன், 100 நாள் வேலை உள்பட பல்வேறு பணிகளை தடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக, மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மாகரல் காவல்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog