Posts

1,500 crore worth of heroin seized from Lakshadweep beach-268164771

Image
லட்சத்தீவு கடற்கரையில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்! சர்வதேச சந்தையில் சுமார் 1,526 கோடி ரூபாய் மதிப்பிலான 218 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை லட்சத்தீவில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என்று வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மே 18 அன்று "பிரின்ஸ்" மற்றும் "லிட்டில் ஜீசஸ்" என்ற இரண்டு படகுகளை தடுத்து நிறுத்தி, அதில் இருந்து தலா ஒரு கிலோ எடையுள்ள 218 உயர்தர ஹெராயின் பாக்கெட்டுகளை கைப்பற்றியதாக டிஆர்ஐ அறிக்கை தெரிவித்துள்ளது. மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இரண்டு இந்தியப் படகுகள் தமிழகக் கடற்கரையிலிருந்து சென்று அரபிக்கடலில் எங்காவது பெரிய அளவில் போதைப் பொருட்களைப் பெறும் என்று பல மாதங்களாக உளவுத் தகவல்களைச் சேகரித்து ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக நிறுவனம் கூறியது. டிஆர்ஐ மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் பின்னர் மே 7 முதல் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் தீவிர கண்காணிப்பை அமைத்தனர். "பல நாட்கள் தொடர் தேடுதல் மற்றும்

Silent Ragam Serial Today Episode 1//// | -710155526

Image
Mouna ragam serial today episode 20/05/2022 | Mouna ragam today episode | Mouna ragam promo | Review

Abhi Tailor | -1629149471

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Episode 331 | Coming Up Next

கர்நாடகாவிற்கு 2வது ஜாக்பாட்.. அப்போ தமிழ்நாட்டுக்கு..?!

Image
செமிகண்டக்டர் சிப் பிரிவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட வேதாந்தா குழுமம் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கர்நாடகாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க உள்ளது. கடந்த ஒரு மாதமாக வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்து வந்த நிலையில் கர்நாடகாவை தேர்வு செய்து அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை செய்து வந்த நிலையில் incentives குறித்த ஆலோசனையில் தற்போது பேச்சுவார்த்தை நிற்கிறது. அனில் அகர்வால் கட்டுப்பாட்டில் உள்ள வேதாந்தா குழுமம் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் கூட்டணியில்... விரிவாக படிக்க >>

முறைப்படி விடுதலை செய்யப்பட்டார் பேரறிவாளன்

Image
முறைப்படி விடுதலை செய்யப்பட்டார் பேரறிவாளன் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பிணையில் இருந்த பேரறிவாளன் முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் செய்யப்பட்டு பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார்- காவல்துறை இயக்குநர்

வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கியதால் விபத்து 133 ேபரின் சாவுக்கு விமானியே காரணம்!: கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலில் பகீர்

Image
பீஜிங்: சீன விமான விபத்தில் 133 பேரின் சாவுக்கு, அந்த விமானத்தின் விமானியே காரணம் என்றும், அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி விபத்து ஏற்படுத்தியதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.  சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 133 பேரும் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம், வானில் பறந்து கொண்டிருக்கும் போது மேலே இருந்து வேண்டுமென்றே கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வௌியிட்ட அறிக்கையில், ‘கடந்த மார்ச் 21ம் தேதி அன்று குன்மிங்கிலிருந்து  குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்த... விரிவாக படிக்க >>

சேலத்தில் போலீசாரை சுத்தலில்விட்ட கார் சேஸ்.. சிக்கிய மைனர் சிறுவன்

Image
சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரிப்பட்டி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் அங்கிருந்து அதிவேகமாக தப்பிச் சென்றனர். இந்நிலையில், அயோத்தியாபட்டணம் அரசு சோதனைச்சாவடியில் காவல்துறையினர் அதிவேகமாக வந்த அந்த காரை நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால், காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த காரை துரத்தி சென்றுள்ளனர். இதனிடையே காவல்துறையினர் வாக்கி டாக்கி மூலமாக மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சொகுசு வாகனம் வருவதாக கூறப்பட்ட சாலையை நோக்கி அம்மாபேட்டை ரோந்து போலீசார் எதிர்திசையில் வந்தனர். அப்போது குமரகிரி பிரதான சாலையில், அந்த காரை... விரிவாக படிக்க >>