Posts

ஒரே வாரத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா?! 4 வது அலை தொடக்கமா? ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

Image
ஒரே வாரத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா?! 4 வது அலை தொடக்கமா? ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை!! இந்தியாவில்  கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில்  நொய்டாவில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு  கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. ஒரே வாரத்தில் சுமார்  44 குழந்தைகள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நொய்டாவில் தற்போது 167  பேர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் 26.3 % குழந்தைகள் எனத் தெரிவித்துள்ளது.  பள்ளிகளில் மாணவர்கள் ஒன்றாக வகுப்பறைகளில் அருகருகே அமர்ந்து படிக்கும் சூழலால் தான் இந்த பாதிப்பு உருவாகி இருக்கலாமா என்ற கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழல் தொடர்வது மாணவர்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.மாணவர்கள்  கல்வியுடன

மாமனார் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. 76 வயசாகுது.. துடிதுடித்து போன மருமகள்.. கொடுமை..!

Image
மாமனார் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. 76 வயசாகுது.. துடிதுடித்து போன மருமகள்.. கொடுமை..! Mumbai oi-Hemavandhana By Hemavandhana Published: Saturday, April 16, 2022, 10:19 [IST] மும்பை: ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து மருமகளை தாறுமாறாக சுட்டு தள்ளிவிட்ட மாமனாரை இப்போது காணோமாம்.. போலீசார் அவரை தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலம், தானேவை அடுத்த ரபோடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாத் பாண்டுரங் பாட்டீல். இவருக்கு 76 வயதாகிறது. இவரது மருமகளுக்கு 42 வயதாகிறது. இவரது மகன்களுக்கு கல்யாணமாகி 42 வயது மற்றும் 40 வயதில் இரு மருமகள்கள் உள்ளனர்.. மற்றும் பேரபிள்ளைகளும் இருக்கின்றனர், நடிகைக்கு நடிகரால் நேர்ந்த கொடூரம்! 11 ஆயிரம் வீடியோ, 2 லட்சம் போட்டோ மீட்பு! தலைசுற்றி போன போலீசார் மருமகள் வழக்கமாக இவருக்கு காலை டிபன் மற்றும் டீ இரண்டையும் மருமகள் தருவது வழக்கம்.. ஆனால் நேற்று முன்தினம் காலை 11:30 மணி ஆகியும் அவருக்கு மரும

‘எதிர்பார்த்தபடியே அதிரடி காட்டிய திரிபாதி’…நட்டு தரமான செய்கை: சன் ரைசர்ஸ் வெற லெவல் வெற்றி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 25ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு எதிராக டி நடராஜன் , மார்கோ யான்சன் இருவரும் தொடர்ந்து அபாரமாக பந்து வீசினார்கள். ஆரோன் பிஞ்ச் 7 (5) விக்கெட்டை யான்சன் எடுத்துக் கொடுத்த அடுத்த வெங்கடேஷ் ஐயர் 6 (13), சுனில் நரைன் 6 (2), நிதிஷ் ராணா 54 (36) விக்கெட்டை நடராஜன் எடுத்துக் கொடுத்தார். இறுதியில் ஆண்ட்ரே ரஸல் காட்டடி அடித்து 25 பந்துகளில் தலா நான்கு பவுண்டரி, சிக்ஸர் விளாசி 49 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 175/8 ரன்களை குவித்தது. பாட் கம்மின்ஸ் 3 (3) பெரிய ஸ்கோர்... விரிவாக படிக்க >>

புனித வெள்ளி: புலிப்பாக்கம் மலைக்கோயிலுக்கு கிராம மக்கள் ஊர்வலம் 

Image
விரிவாக படிக்க >>

நாளை இந்த மாவட்டம் பேய் மழை பெய்யும் புதிய புயல்எச்சரிக்கை | #rainnewstoday | rain |toay headline

Image
நாளை இந்த மாவட்டம் பேய் மழை பெய்யும் புதிய புயல்எச்சரிக்கை | #rainnewstoday | rain |toay headline

சுபகிருது தமிழ் புத்தாண்டு பலன்: யாருக்கு செல்வ வளம் பெருகும் - அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Thursday, April 14, 2022, 15:41 [IST] சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் இன்று பிறந்துள்ளது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும். சுபகிருது என்றாலே நற்செய்கை என்று பொருள். தமிழ் புத்தாண்டு பிறந்துள்ள... விரிவாக படிக்க >>

மீனாட்சி திருக்கல்யாண நாள் நேரம் என்ன?

Image
மீனாட்சி திருக்கல்யாண நாள் நேரம் என்ன?