சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றம்.: 5 பேர் கைது
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ராஜி என்பவர் மரணம் அடைந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மனைவி கலா அளித்த புகாரில் கொலை வழக்காக பதிவு செய்து 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
Tags:
போலீசார் விசாரணை ராயப்பேட்டை போதை கைதுவிரிவாக படிக்க >>
Comments
Post a Comment