தாடி தான் என்னுடைய அடையாளம்.. தனுஷின் ரீல் தாத்தா மு.இராமசாமி ஸ்பெஷல் பேட்டி



கேள்வி: உங்களின் நாடகப்பயணத்தில் எந்த மேடையை உங்களால் மறக்க முடியாதது?

பதில்: எந்த மேடையையும் என்னால் மறக்க முடியாது. நாம் செய்யக்கூடிய வேலை என்பது குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்கிறோமே தவிர, ஏனோ, தானோ என்று செய்வதில்லை. நாடகத்தை பொறுத்தவரை குழந்தைகள் நாடகம், பெரியவர்கள் நாடகம், மேடை நாடகம், தெருவில் போடப்படும் நாடகம் என அனைத்திற்கும் ஒரே முக்கியத்துவம் அளிப்பேன்.

கேள்வி: சினிமாத்துறை, நாடகத் துறை & இதில் எவற்றின் மூலம் நீங்கள் புகழ் பெற்றீர்கள்?

...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog