காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆவடி காவல் ஆணையர் சுற்றறிக்கை
காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆவடி காவல் ஆணையர் சுற்றறிக்கை
![](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_3_17_2022_19724674.jpg)
சென்னை: காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் போலீசார் மீது அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துளளார்.
Comments
Post a Comment